பழமையான கல் பேரம் ஐவர் கைது
பழமையான கல் பேரம் தொடர்பாக புல்மோட்டையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ.20 மில்லியன் மதிப்புள்ள பழமையான கல் ஒன்றை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வரலாற்று மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கல்லை பேரம் பேசிக் கொண்டிருந்தபோது பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் சிக்கியுள்ளனர். சம்பவம் தொடர்பாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட […]
