சிறைக்கலவரம் மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்
Sri Lanka News,அண்மையில் இடம்பெற்ற சிறை கலவர சம்பவத்தில் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அமைச்சர் நேரில் சந்தித்து அவர்களின் உடல்நிலையை விசாரித்தார். சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் தேவையான மருத்துவ வசதிகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் பணிப்புரை வழங்கினார். விஜயத்தின் போது காயமடைந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளுடன் அமைச்சர் கலந்துரையாடியதுடன் அவர்களின் சிகிச்சை முன்னேற்றம் குறித்து மருத்துவர்களிடமும் விரிவாகக் கேட்டறிந்தார். பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய […]
