சுவிட்சர்லாந்து எல்லை சோதனைகள் டிசம்பர் வரை நீட்டிப்பு
சுவிட்சர்லாந்து எல்லை சோதனை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகள் சுவிட்சர்லாந்துடனான நில எல்லை கட்டுப்பாடுகளை 2026 டிசம்பர் வரை தொடர முடிவு செய்துள்ளன. இந்த நடவடிக்கை சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்துதல் மனிதக் கடத்தல் மற்றும் எல்லை தாண்டிய குற்றங்களை தடுப்பது, உள்நாட்டு பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகிய நோக்கங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த எல்லை சோதனைகள் நடைமுறையில் இருந்தாலும் சுவிட்சர்லாந்து மற்றும் ஷெங்கன் (Schengen) பகுதியின் சுதந்திரமான பயண முறை முழுமையாக நிறுத்தப்படவில்லை. தேவையான இடங்களில் […]
