அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை புதிய திருப்பம்
அமெரிக்கா ஈரான் பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் தொடங்க உள்ளதால் உலக கவனம் அதில் குவிந்துள்ளது. அதேவேளை ஹோர்முஸ் நீரிணை தொடர்பாக புதிய பதற்றம் உருவாகியுள்ளது.முதலில் ஈரான் அந்த நீரிணை மூடப்பட்டதாக அறிவித்தது. ஆனால் அமெரிக்கா அந்தக் கூற்றை உடனடியாக மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இரு தரப்பும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்பியுள்ளன. மேலும் ஈரான் உயர்மட்ட குழு சுவிட்சர்லாந்தை வந்தடைந்துள்ளது. அதேபோல் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் முக்கிய […]
