இன்றைய வானிலை எச்சரிக்கை பல பகுதிகளில் இடியுடன் மழை
இன்றைய வானிலை எச்சரிக்கை தொடர்பாக வானிலை ஆய்வு திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இன்று (22) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு திணைக்களத்தின் தகவலின்படி மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகிறது. அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் […]
