உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்கு
உதயநிதி ஸ்டாலின் கைது, காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற அரசியல் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளை பயன்படுத்தியதாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தஞ்சாவூர் காவல்துறையினர் உதயநிதி மீது இந்திய நியாயச் சட்டம தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட […]
