தாய், சகோதரிகள் அனுபவித்த பாலியல் வன்கொடுமையை அறிந்த மகன் – தந்தையை 14 முறை சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் குடும்பத்தினருக்கு எதிராக நீண்டகாலமாக இடம்பெற்று வந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து தெரியவந்ததைத் தொடர்ந்து இளைஞர் ஒருவர் தனது தந்தையை துப்பாக்கியால் 14 முறை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலின்படி தனது தாய் மற்றும் சகோதரிகள் பல ஆண்டுகளாக தந்தையால் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகியிருந்ததாக அவர் பின்னர் அறிந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தந்தையை சுட்டுக் கொன்றதுடன் இரண்டு நாட்கள் அவரது சடலத்தின் அருகிலேயே தங்கியிருந்ததாகவும் விசாரணைகளில் […]
