யாழ் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக அருட்தந்தை அன்டன் ரஞ்சித் நியமனம்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் லியோ XIV அவர்கள் அருட்தந்தை அன்டன் ரஞ்சித் பிள்ளைநாயகத்தை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்துள்ளதாக வத்திக்கான் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதேவேளை இதுவரை யாழ்ப்பாண ஆயராகப் பணியாற்றிய அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களின் பதவி விலகலையும் போப் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நியமனம் வட இலங்கையின் கத்தோலிக்க மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. புதிய ஆயராக பொறுப்பேற்கும் அன்டன் ரஞ்சித் ஆண்டகை யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் ஆன்மிக மற்றும் சமூகப் பணிகளை புதிய […]
