கிரிப்டோ சொத்துகளுக்கு புதிய சட்டம் இலங்கை அரசின் முக்கிய நடவடிக்கை
Crypto Rules, மெய்நிகர் சொத்துகள் (Virtual Assets) மற்றும் கிரிப்டோ (Cryptocurrency) சேவை வழங்குநர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் கிரிப்டோ பரிவர்த்தனைகள் பெரும்பாலும் வெளிநாட்டு தளங்கள் மற்றும் நேரடி (P2P) பரிவர்த்தனைகள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இவை இதுவரை நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பிற்கு வெளியே செயல்பட்டு வந்ததால், பணமோசடி, சட்டவிரோத […]
