பிரான்ஸில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை, 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
பிரான்ஸில் வானிலை திடீரென மாறியுள்ள நிலையில் புதன்கிழமை ஏப்ரல் 29, இடியுடன் கூடிய மழை ஏற்படும் அபாயம் காரணமாக 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் (vigilance jaune) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை குறிப்பாக வடக்கு மற்றும் மத்திய பகுதிகளை அதிகமாக பாதிக்கும் என Météo-France தெரிவித்துள்ளது. வானிலை நிபுணர்கள் கூறுவதன்படி வெப்பநிலை குறைவுடன் கூடிய மழை மற்றும் இடியுடன் கூடிய சூறாவளி போன்ற நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் திடீர் மழை பலத்த காற்று […]
