கடும் மழை எச்சரிக்கை பல பகுதிகள் அவதானம்
கடும் மழை எச்சரிக்கை காரணமாக மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (04) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் சுமார் 100 மில்லிமீற்றர் அளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் மத்திய மலைநாட்டின் மேற்கு […]
