அரைஇறுதி கனவு உயிருடன் இலங்கை அணியின் நம்பிக்கை இன்னும் தொடர்கிறது
மகளிர் T20 உலகக் கோப்பையில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்துள்ள இலங்கை அணி இன்னும் அரைஇறுதிக்கான வாய்ப்பு கைவிடப்படவில்லை என்ற உறுதியுடன் அடுத்த போட்டிகளை எதிர்நோக்கி உள்ளது.அணித்தலைவி சமரி அதபத்து தலைமையிலான இலங்கை அணி சமீபத்திய வெற்றியின் மூலம் போட்டித் தொடரில் புதிய உற்சாகத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக அயர்லாந்துக்கு எதிரான ஆதிக்கமான வெற்றி அணியின் நெட் ரன் ரேட்டையும் கணிசமாக உயர்த்தியுள்ளது.இலங்கை அரைஇறுதி நம்பிக்கை தற்போது மற்ற அணிகளின் முடிவுகளையும் சார்ந்திருந்தாலும் தங்களின் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி […]
