பிராம்ப்டன் தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் சேதப்படுத்திய வழக்கு – 14 வயது சிறுவன் கைது
இனப்படுகொலை நினைவுச் சின்னம் – 14 வயது சிறுவன் கைது. கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் (Brampton) நகரில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 2026 மார்ச் 20ஆம் தேதி அதிகாலை நேரத்தில் இடம்பெற்றதாக Peel Regional Police தெரிவித்துள்ளது. இனப்படுகொலை நினைவுச் சின்னம் சில பகுதிகளில் அவமதிப்பான வார்த்தைகள் ஸ்ப்ரே பெயிண்ட் மூலம் எழுதப்பட்டிருந்ததாகவும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர். […]
