ஜெர்மனி மேலும் 22 ஆப்கானியர்களை நாடுகடத்தியது
ஆப்கானிஸ்தான் நாடுகடத்தல் நடவடிக்கையில் ஜெர்மனி குற்றங்களில் தண்டிக்கப்பட்ட 22 ஆப்கானிய ஆண்களை காபூலுக்கு அனுப்பியது.
ஆப்கானிஸ்தான் நாடுகடத்தல் நடவடிக்கையில் ஜெர்மனி குற்றங்களில் தண்டிக்கப்பட்ட 22 ஆப்கானிய ஆண்களை காபூலுக்கு அனுப்பியது.
ஆப்கானிஸ்தான் நாடுகடத்தல்கள் தீவிரமடைந்த நிலையில், பாகிஸ்தான் மற்றும் ஈரானிலிருந்து ஆறு மில்லியன் மக்கள் திரும்பியுள்ளனர்.
வடக்கு சைப்ரஸ் படகு விபத்து – வடக்கு சைப்ரஸ் படகு விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர்; 23 பேர் மாயமாகினர். 270 பயணிகள் கொண்ட படகு கடலில் கவிழ்ந்தது.
UK குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற அகதிகள் சென்ற சிறிய படகை ஆங்கிலக் கால்வாய் வழியாக இயக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான முகம்மது தாஜிக் (Mohammad Tajik) என்பவர் 53 பேரை ஏற்றிச் சென்ற அதிக நெரிசலான சிறிய படகை இயக்கியதாக குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த சம்பவம் மற்ற பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த வழக்கில் UK குள் சட்டவிரோதமாக […]
ஆப்கானிஸ்தானின் கோர் மாகாண தலைநகரான சாக்சரானில் வேலை தேடி தினமும் நூற்றுக்கணக்கான ஆண்கள் அதிகாலை முதலே சாலையோரங்களில் காத்திருக்கும் பரிதாபகரமான நிலை உருவாகியுள்ளது. குடும்பத்திற்கான ஒரு நேர உணவைப் பெற்றுத்தரவேண்டும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் வேலைக்காக காத்திருந்தாலும் பெரும்பாலோருக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. 45 வயதான ஜுமா கான் கடந்த ஆறு வாரங்களில் மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைத்ததாகவும் அதன்மூலம் கிடைத்த குறைந்த வருமானத்தால் தனது குடும்பத்தைப் போஷிக்க முடியாமல் தவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். “மூன்று நாட்களாக […]
ஆப்கானிஸ்தானில் பிரிட்டனுடன் இணைந்து பணியாற்றியவர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறுதலாக வெளியானதாக வெளிவந்த சம்பவம் குறித்து பிரிட்டன் அரசின் நடவடிக்கைகள் மீது கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இந்த தரவு கசிவு சம்பவம் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிப்படுத்தியதுடன் உயிர் அச்சுறுத்தலுக்குள்ளாகக்கூடிய பலரின் விவரங்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அரசின் முன்னாள் நிர்வாகம் இந்த விவகாரத்தில் எப்படி செயல்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமர் இந்த விஷயத்தில் “கடுமையான விளக்கங்கள் தேவை” எனக் கூறியதுடன் இது போன்ற தவறுகள் மீண்டும் நடைபெறாத […]
ஜெர்மனி ஆப்கான் நாடுகடத்தல் – மேலும் இரண்டு குற்றவாளிகளை நாடு கடத்தி உள்ளது. ஜெர்மனி அரசு குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற மேலும் இரண்டு ஆப்கான் நாட்டவர்களை நாடுகடத்தி காபூலுக்கு அனுப்பியுள்ளது. இந்த நபர்கள் காவல்துறையினருக்கு எதிரான தாக்குதல் ஆயுத கொள்ளை மற்றும் மிரட்டல் போன்ற குற்றங்களில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சிறைத்தண்டனை முடிந்த பின் இஸ்தான்புல் வழியாக விமானத்தில் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பப்பட்டனர். தாலிபான் ஆட்சி 2021ல் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தல்கள் சில […]
Golden Weekly Membership பெற்றுக்கொண்டு Lucky Spin மூலம் உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்துப் பாருங்கள்.