ஆஸ்திரேலியா குடியேற்றக் கொள்கை மாற்றம் – தற்காலிக குடியிருப்பாளர்களின் நிலை என்ன ?
ஆஸ்திரேலியா குடியேற்றக் கொள்கையும் – தற்காலிக குடியிருப்பாளர்களின் நிலையும். ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் தற்காலிக குடியேற்ற மக்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தெளிவான இலக்குகளை அமைக்க வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். சமீபத்திய அறிக்கையின் படி கடந்த 15 ஆண்டுகளில் தற்காலிக குடியேற்றர்கள் மொத்த மக்கள்தொகையில் 2.7% இலிருந்து 6% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த வேகமான உயர்வு வீடமைப்பு பொதுச் சேவைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகளின் மீது பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கையை வெளியிட்ட […]
