இந்திய அரசிடம் மன்னிப்பு கேட்ட Meta மோடியின் பதிவை கட்டுப்படுத்திய விவகாரம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி யின் Facebook பதிவொன்று கடந்த ஜூலை மாதம் தவறுதலாக தற்காலிகமாக கட்டுப்படுத்தப்பட்ட விவகாரத்தில் Meta நிறுவனம் இந்திய அரசிடம் அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கோரியுள்ளது. Meta நிறுவனத்தின் உலகளாவிய கொள்கைத் தலைவர் ஜோயல் கப்லன் இது மனிதத் தவறு அல்லது திட்டமிட்ட நடவடிக்கை அல்ல என்றும் செயல்பாட்டு பிழை காரணமாக ஏற்பட்ட சம்பவம் என்றும் விளக்கம் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் Meta அதிகாரிகளை நேரில் அழைத்து […]
