ஸ்பெயினில் புலம்பெயர் சிறார்களை பிரதான நிலப்பகுதிக்கு மாற்ற திட்டம்
ஸ்பெயின் புலம்பெயர் சிறார்கள் தொடர்பான தற்போதைய நெருக்கடியை சமாளிக்கும் வகையில் வட ஆபிரிக்காவில் அமைந்துள்ள ஸ்பெயினின் Ceuta பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள துணையற்ற புலம்பெயர் சிறார்களில் சிலரை, அடுத்த சில வாரங்களுக்குள் ஸ்பெயினின் பிரதான நிலப்பகுதிக்கு மாற்ற அரசு எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் இளைஞர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் Sira Rego இந்த நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். Ceuta-வில் உள்ள வரவேற்பு நிலையங்கள் அதிக எண்ணிக்கையிலான சிறார்களால் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்வதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை […]
