இலங்கையில் யானை தாக்கியதில் பாகனும் 19 வயது உதவியாளரும் உயிரிழப்பு
இலங்கை யின் ரத்னபுரி மாவட்டம் ரக்வானை பகுதியில் உள்ள Sri Ubayathilakarama Viharaya விகாரையில் நடைபெற்ற 78 வது பொசன் பெரஹர ஊர்வலத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானை ஒன்று ஆவேசமடைந்து தாக்கியதில் யானைப் பாகனும் அவரது 19 வயது உதவியாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி ஊர்வலத்திற்காக கொண்டு வரப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றை இன்று காலை ஆற்றங்கரைக்கு தண்ணீர் கொடுக்க உதவியாளர் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆவேசமடைந்த யானை அவரைத் தாக்கி […]
