எபோலா அச்சம் தீவிரம் – நோயாளிகள் 600 ஆக உயர்வு என WHO எச்சரிக்கை
ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ ஜனநாயகக் குடியரசும் உகாண்டாவும் எதிர்கொண்டு வரும் எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது. தற்போது எபோலா தொடர்பான சந்தேகிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 600-ஐ கடந்துள்ளதாகவும் 139 பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் WHO தெரிவித்துள்ளது. இதுவரை காங்கோவின் Ituri மற்றும் North Kivu மாகாணங்களில் 51 உறுதியான தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில் உகாண்டா தலைநகர் Kampala-விலும் இரண்டு உறுதியான நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. வைரஸ் கண்டறியப்படும் முன்பே பல வாரங்களாக […]
