போர்டோவில் குழந்தை மரணம் பால் மாவுடன் தொடர்பில்லை என விசாரணை தகவல்
பிரான்ஸின் போர்டோவில் 2026 ஜனவரி 8ஆம் தேதி உயிரிழந்த ஒரு புதிதாக பிறந்த குழந்தையின் மரணம் பயன்படுத்திய பால் பொடியுடன் தொடர்புடையதல்ல என்று தற்போதைய விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 25ஆம் தேதி பிறந்த அந்த குழந்தை போர்டோ அருகிலுள்ள பெசாக் நகரில் உள்ள Haut Lévêque மருத்துவமனையில் உயிரிழந்தது. மடப்பேறு மருத்துவமனையிலிருந்து வெளியேறிய பிறகு ஜனவரி 5 முதல் 7 வரை அந்தக் குழந்தைக்கு இரண்டு வகையான செயற்கை பால் கொடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் […]
