பசுமைப் பயணத்திற்கு ஐ.நா. பாராட்டு இலங்கைக்கு புதிய காலநிலை நிதி வாயில்
Asia News,சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டிற்கு புதிய சர்வதேச காலநிலை நிதி, தொழில்நுட்ப உதவி மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த கூட்டாண்மை வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். தாய்லாந்தின் பாங்கொக்கில் ஜூன் 30 முதல் ஜூலை 4 வரை நடைபெற்ற ஐ.நா. ஆசிய-பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவின் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக் […]
