பேராதனைப் பல்கலைக்கு அவசர விடுமுறை
Peradeniya University, நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்விச் செயற்பாடுகளும் மற்றும் பரீட்சைகளும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் வழமையானபடி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பாக சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடிய மாணவர்கள் அவ்வாறு செல்லலாம் என்றும் பயணிக்க முடியாதவர்கள் சரசவி மெதுர விடுதியைத் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆபத்தான தனியார் தங்குமிடங்களில் […]
