விவசாயிகளின் சாபம் அரசை வீழ்த்தும் – தென்னக்கோன்
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தாலும் விவசாயிகளின் சாபத்துக்கு ஆளானால் எந்த அரசாங்கமும் நீண்ட காலம் நிலைத்திருக்க முடியாது என தேசிய விவசாய ஒற்றுமை ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னக்கோன் எச்சரித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் விவசாயிகளின் போராட்டங்களை அரசியல் நோக்கத்துடன் அவமதிப்பது தவறான செயல் எனக் குறிப்பிட்டார். நெல் உற்பத்திக்கான செலவுகள் எரிபொருள் மற்றும் உர விலைகள் அதிகரித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களது விளைபொருட்களை நியாயமான விலைக்கு விற்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக அவர் […]
