2027 முதல் முதலாம் வகுப்பு சேர்க்கைக்கு புதிய நடைமுறை அறிவிப்பு
Sri Lanka News,2027ஆம் கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை புதிய சுற்றறிக்கையின் கீழ் மேற்கொள்ளப்படும் என பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.இன்று (08) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது அவர் இதனைத் தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைமுறையை மேலும் ஒழுங்குமுறை, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமானதாக மாற்றும் நோக்கில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதன் […]
