ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு இலங்கைக்கு வருகை
ஐ.நா. சித்திரவதை தடுப்பு குழு (SPT) 2026 ஜூன் 15 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை 2017 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தின் விருப்ப நெறிமுறையில் (OPCAT) இணைந்ததைத் தொடர்ந்து 2019 ஏப்ரல் மாதம் SPT தனது முதல் விஜயத்தை மேற்கொண்டிருந்தது. அதன்படி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தேசிய தடுப்பு அமைப்பாக நியமிக்கப்பட்டுள்ளது.இந்த […]
