ஆன்லைன் மோசடிகள் குறித்து மத்திய வங்கியின் முக்கிய எச்சரிக்கை
Sri Lankan News,இலங்கையில் அவசர உணர்வை ஏற்படுத்தி பணத்தை பறிக்கும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனே பணம் செலுத்துங்கள், உங்கள் கணக்கு முடக்கப்படும், OTP-ஐ உடனே பகிருங்கள் போன்ற அவசர அழுத்தங்களை பயன்படுத்தி மோசடிக்காரர்கள் மக்களை ஏமாற்றி வருவதாக வங்கி தெரிவித்துள்ளது.Sri Lanka News மின்னஞ்சல், குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக வங்கி அல்லது அரச நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி […]
