பல்கலைக்கழக மாணவர்களை குறிவைத்து போதைப்பொருள் விற்பனை
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியற் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக ‘ஐஸ்’ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதிகள் உட்பட மூவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பொலிஸ் ஊழல் ஒழிப்புப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றது. கைது செய்யப்பட்ட தம்பதியினர் நிந்தவூர் அட்டப்பளம் பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 42 வயதுடையவர்களாகும். இவர்கள் கடந்த ஆறு மாதங்களாக சம்மாந்துறை 40 வீட்டுத்திட்டப் […]
