இலங்கையின் 15வது குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
குடிசன வீட்டு வசதிகள் – தொகை மதிப்பு 2024 இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு. இலங்கையின் குடிசன வீட்டு வசதிகள் தொகை மதிப்பு 2024 தொடர்பான இறுதி அறிக்கையை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.டி.எஸ்.டி. கருணாரத்ன நேற்றைய தினம் (06) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக கையளித்தார். இந்தத் தொகை மதிப்பு இலங்கையின் 15வது குடிசன வீட்டு வசதி தொகை மதிப்பாகும். தேசிய அளவிலான தரவுச் சேகரிப்பிற்கு […]
