டெங்கு உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்பு
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளின் வரவு-செலவுத் திட்டங்கள் மூலம் மொத்தமாக ரூபா 11.5 பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தபோதிலும் நாட்டில் டெங்கு பரவல் கட்டுக்கடங்காத அளவில் அதிகரித்துள்ளதாகவும் டெங்கு காரணமாக ஏற்படும் ஒவ்வொரு உயிரிழப்பிற்கும் அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையின்படி நாட்டில் முதல் முறையாக ஒரே நாளில் […]
