வாடகை வீட்டில் சடலமாக மாணவி மீட்பு
பாணந்துறை வடக்கு கல்கனுவ வீதியில் அமைந்துள்ள வாடகை வீட்டொன்றில் இருந்து 26 வயதுடைய சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப் படிப்பு பயின்று வந்த மாணவி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து தனது கல்வியைத் தொடர்ந்து வந்ததுடன் சட்டத்தரணி ஒருவரின் அலுவலகத்தில் சட்டப் பணிகளுக்கும் உதவி செய்து வந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் […]
