வடக்கு தீவுகளுக்கு பெரும் வரம்இனி 24 மணி நேர மின்சாரம்
வடக்கு கடல் தீவுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நனவாகும் வகையில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவுக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மின்சாரம் கிடைத்த இந்த தீவுப் பகுதிகளில் இனி பகல்-இரவு பாராமல் தொடர்ச்சியான மின்சார வசதி கிடைக்கவுள்ளது. இதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை, கல்வி, சுகாதாரம் மற்றும் சிறு தொழில் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக மாணவர்கள் […]
