சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்த மதத் தலைவர்களின் வழிகாட்டுதல் அவசியம் – பிரதமர்
இலங்கையில் பல இன பல மத மக்கள் இணைந்து வாழும் பகுதிகளில் சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்த மதத் தலைவர்களின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமானது என பிரதமர் Harini Amarasuriya தெரிவித்துள்ளார். அனமடுவ பகுதியில் நடைபெற்ற ராஜவன்னி மற்றும் குமாரவன்னி மாகாணங்களுக்கான பிரதம சங்கநாயக்க தேரர் பட்டம் வழங்கும் சன்னஸ் பட்டிர விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அனமடுவையைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த நாயக்க தேரருக்கு அதிகாரப்பூர்வ நியமன […]
