A/L பரீட்சை தவறாமல் கவனிக்க வேண்டிய அறிவிப்பு
உயர்தரப் பரீட்சை , 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அனுமதி அட்டைகள் தொடர்பில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 10 முதல் செப்டெம்பர் 5 வரை நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு உடனடியாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இன்று […]
