430 களநிலை அதிகாரிகளுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்கள்
430 மின்சார மோட்டார் சைக்கிள்கள் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கையின் மீன்பிடித்துறையில் பணியாற்றும் களநிலை அதிகாரிகளின் பணித்திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் 430 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடற்றொழில் நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சின் கீழ் செயல்படும் கடற்றொழில் திணைக்களம் தேசிய நீரியல் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA) மற்றும் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (NARA) ஆகியவற்றின் […]
