இலங்கையில் QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம்
இலங்கையில் இன்று முதல் QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம். QR குறியீட்டை பயன்படுத்தி எரிபொருள் விநியோகிக்கும் திட்டம் தொடர்பாக மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்க்க அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். முன்னர் QR குறியீட்டை பெற்றுள்ள மற்றும் தற்போது அதே வாகனமும் அதே தொலைபேசி இலக்கத்தையும் பயன்படுத்தும் நபர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் தங்களின் QR குறியீட்டை புதுப்பித்துக் கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதனால் […]
