சீனாவை உலுக்கிய பாவி புயல்
சீனாவின் கிழக்குக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வரும் சக்திவாய்ந்த பாவி (BAVI) சூறாவளி கடும் சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுவரை குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மணிக்கு 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் நகரும் இந்த புயல் தற்போது தாய்வானின் வடக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வருவதால் இன்று இரவு முதல் சனிக்கிழமை வரை கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் தாய்பே உள்ளிட்ட […]
