இந்திய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்
NEET மாணவர் போராட்டம், இந்திய மத்திய கல்வி அமைச்சராக பதவி வகித்து வந்த தர்மேந்திர பிரதான் நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களுக்கிடையில் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். NEET உள்ளிட்ட தேசியத் தேர்வுகளில் ஏற்பட்டதாகக் கூறப்படும் முறைகேடுகள் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் மற்றும் கல்வி அமைப்பின் நம்பகத்தன்மை குறித்து மாணவர்கள் தொடர்ந்து பல வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கல்வி அமைப்பில் வெளிப்படைத்தன்மை பொறுப்புக்கூறல் மற்றும் சீர்திருத்தங்களை கோரி பல மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. […]
