ஜப்பானிலிருந்து கதிர்காமம் வந்த பக்தர்கள் 25 ஆண்டுகளாக தொடரும் ஆன்மீக பந்தம்
ஜப்பானிலிருந்து வருகை தந்த ஒன்பது பேர் கொண்ட பௌத்த பக்தர்கள் குழுவொன்று வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமம் புனித பூமியை வந்தடைந்து விசேட வழிபாடுகள் மற்றும் தான தர்மங்களில் ஈடுபட்டுள்ளது. இந்தப் பக்தர்கள் மூன்று மாதங்களாக மாமிச உணவுகளைத் தவிர்த்து கடுமையான விரதத்தை அனுஷ்டித்த பின்னரே இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கதிர்காமத்தில் தங்கியுள்ள அவர்கள் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் தானங்களையும் வழங்கியதுடன் கதிர்காமக் கந்த பெருமானை வேண்டி விசேட பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளையும் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக மூன்று […]
