Tag: Traffic Rules
அதிவேக சீட்பெல்ட் விதி ஜூன் 20 முதல் கடுமையாக அமல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகன ஓட்டுநர்களும் மற்றும் முன் இருக்கை பயணிகளும் கட்டாயமாக சீட்பெல்ட் அணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கடுமையான காயங்களை குறைக்கும் நோக்கில் இந்த புதிய அமலாக்கம் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது. குறிப்பாக அதிக வேகத்தில் பயணிக்கும் வாகனங்களில் […]
Spain Newsஸ்பெயினில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய தலைமுறை AI மற்றும் 3D LIDAR தொழில்நுட்பம் கொண்ட வேகக் கண்காணிப்பு கேமராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய கேமராக்கள் வாகனங்களை சுமார் 200 மீட்டர் தூரத்திலிருந்தே கண்டறிந்து வேகத்தை பதிவுசெய்யும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் வழக்கமாக கேமராவைக் கண்டதும் திடீரென பிரேக் அடித்து வேகத்தை குறைக்கும் ஓட்டுநர்களுக்கும் அபராதம் விதிக்கப்படலாம். ஸ்பெயின் போக்குவரத்து அதிகாரசபை (DGT) இந்த புதிய கண்காணிப்பு முறையை பல பகுதிகளில் விரிவுபடுத்தி […]
சுவிட்சர்லாந்தில் வேக வரம்பு உயர்த்தும் திட்டம் நிராகரிப்பு சுவிட்சர்லாந்தில் நெடுஞ்சாலைகளில் வேக வரம்பை அதிகரிக்கும் முன்மொழிவை தேசிய கவுன்சிலின் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு குழு நிராகரித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 120 கிமீ/மணி (நெடுஞ்சாலைகள்) மற்றும் 80 கிமீ/மணி (நகரங்களுக்கு வெளியே உள்ள சாலைகள்) என்ற வேக வரம்புகளை தொடர வைத்திருக்க வேண்டும் என்று குழு முடிவு செய்தது. 130 கிமீ/மணி மற்றும் 100 கிமீ/மணி என வேகத்தை உயர்த்த வேண்டும் என்ற முன்மொழிவுக்கு 13–11 வாக்குகளால் […]
சுவிட்சர்லாந் – விதியை மீறினால் அதிகபட்சமாக 2,000 சுவிஸ் ஃப்ராங்க் வரை அபராதம். சுவிட்சர்லாந்தின் பிரபலமான A1 நெடுஞ்சாலையில் உள்ள Würenlos சேவை நிலையத்தில் (rest area) தவறான முறையில் வாகனங்களை நிறுத்துவோருக்கு இனிமேல் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடங்களை கார்கள் மற்றும் லாரிகள் அடிக்கடி ஆக்கிரமிப்பதால் இந்த புதிய கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந் Baden மாவட்ட நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி, இனிமேல் அந்த பகுதிகளில் […]