இதுவரை 44 ஆயிரம் பேர் எல்லையில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்
EES 2026 அமலுக்கு வந்ததிலிருந்து சுமார் 44,000 பேருக்கு Schengen பகுதிக்குள் நுழைய ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது. 2025 அக்டோபரில் கட்டப்படியான முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட Entry/Exit System (EES) 2026 ஏப்ரல் முதல் அனைத்து Schengen வெளிப்புற எல்லைகளிலும் முழுமையாக செயல்பட்டு வருகிறது. இந்த முறைமை கையால் பாஸ்போர்ட்டில் முத்திரையிடும் முறையை மாற்றி முகஅடையாளம் கைரேகை மற்றும் பயண விவரங்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்கிறது. ஐரோப்பிய ஆணையத்தின் தகவலின்படி நுழைவு […]
