வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல், உலக அமைதிக்கு பெரிய அச்சுறுத்தல் – ஐநா தீர்மானம்
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UN Security Council) சமீபத்தில் ஒரு முக்கிய தீர்மானத்தை நிறைவேற்றி வளைகுடா நாடுகள் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பெரிய அச்சுறுத்தல் என அறிவித்துள்ளது. இந்த தீர்மானம் 13 உறுப்பினர் நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் தவிர்த்தன. தீர்மானத்தின் மூலம் ஈரான் உடனடியாக தனது அனைத்து தாக்குதல்களையும் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது. இந்த தீர்மானம் குறிப்பாக […]
