யாழ். பல்கலை அவதூறு வழக்கு திங்கட்கிழமை
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராம் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் முன்னாள் மாணவிகள் மற்றும் பேஸ்புக் டிக் டொக், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைச் சேர்த்து மொத்தம் 14 பேரை எதிர்மனுதாரர்களாகக் கொண்டு நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மாணவியொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைகள் நடைபெற்று […]
