சிறுவர் பாதுகாப்புக்கு சட்ட சீர்திருத்தம் தேவை – ஐதேக
சிறுவர்களைத் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்கான சட்டங்களை உருவாக்கி மேலும் வலுப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் விரிவான ஆலோசனைகளை நடத்துமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் மத அடிப்படையிலான தவறான புரிதல்கள் அல்லது அரசியல் நோக்கங்களால் திசைதிருப்பப்படாமல் கையாளப்பட வேண்டிய தேசிய பிரச்சினை எனவும் கட்சி தெரிவித்துள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது மத நிறுவனங்களுக்குள் மட்டும் நிகழும் தனிப்பட்ட பிரச்சினை அல்லாது நாடு முழுவதும் சமூகத்தில் வேரூன்றியுள்ள ஒரு பரந்த சமூகப் பிரச்சினை எனக் […]
