ஈரான் மீதான தாக்குதல்கள் தீவிரம்
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் இஸ்ரேலுக்கு மேலும் பல அமெரிக்க வான்வழி எரிபொருள் நிரப்பும் (Aerial Refuelling) விமானங்கள் விரைவில் வந்து சேரவுள்ளதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக அமெரிக்கா மற்றும் ஈரான் பரஸ்பரம் மேற்கொண்ட தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பிராந்தியத்தில் முழுமையான போர் வெடிக்கும் அபாயம் மீண்டும் எழுந்துள்ளது. இந்தச் சூழலில் மத்திய கிழக்கில் தனது இராணுவ நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே […]
