ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாக கூறப்படும் தற்கொலை குறிப்பு வெளியீடு – பல ஆண்டுகள் கழித்து நீதிமன்றம் அனுமதி
அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டுகளால் சர்ச்சைக்குரிய நிதியாளர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் மரணத்திற்கு முன் எழுதியதாக கூறப்படும் தற்கொலை குறிப்பு பல ஆண்டுகள் கழித்து தற்போது நீதிமன்ற உத்தரவின் பேரில் வெளியிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு சிறையில் இருந்தபோது எழுதப்பட்டதாகக் கூறப்படும் இந்த கைஎழுத்து குறிப்பு நியூயோர்க் டைம்ஸ் கோரிக்கையைத் தொடர்ந்து அமெரிக்க கூட்டாட்சி நீதிபதி மூலம் பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. “விடைபெற வேண்டிய நேரத்தை நாமே தேர்வு செய்வது ஒரு விசேஷம்” மற்றும் “அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை” போன்ற […]
