அமெரிக்க தாக்குதலில் ஈரானின் கடலோர ரேடார் தளங்கள் சேதம்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரானின் கடலோர கண்காணிப்பு ரேடார் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) வெளியிட்ட தகவலின்படி ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க படைகள் மற்றும் கூட்டணி கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாகக் கூறப்படும் ஈரானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து ஈரானின் கடலோர ரேடார் நிலையங்கள் இலக்காகக் கொண்டு துல்லியத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கை தற்காப்பு நோக்கத்திலானது […]
