திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் மோசடி
இலங்கையின் திறைசேரியிலிருந்து மூன்றாம் தரப்பினருக்கு 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பான அரச நிதி பற்றிய நாடாளுமன்ற குழு (COPF) அறிக்கை இன்று (10) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அரச நிதி பற்றிய குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியபோது குறித்த நிதி பரிமாற்றம் சைபர் குற்றத்துடன் தொடர்புடைய மோசடி என குழு கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் நாட்டின் ஒட்டுமொத்த வெளிநாட்டு கடன் மீள்செலுத்தல் செயல்முறை குறித்து தேசிய […]
