யாழில் கஞ்சா கடத்தலுக்கு பின்னால் அரசியல் பிரமுகரா?
யாழில் கஞ்சா கடத்தல், யாழ்ப்பாணம் வடமராட்சி நெல்லியடி பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 16 கிலோகிராம் கேரள கஞ்சா பொதிகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசேட நடவடிக்கையின் மூலம் கைப்பற்றியுள்ளனர். சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான இந்த போதைப்பொருள் தொகை வடமராட்சி அரச புலனாய்வுச் சேவை (SIS) வழங்கிய இரகசிய தகவலின் அடிப்படையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. விசாரணைகளின் ஆரம்பக் கட்ட தகவல்களின்படி இந்த சட்டவிரோத கேரள கஞ்சா […]
