மன்னாரில் அருட்சகோதரிகள் சென்ற வாகனம் விபத்து
மன்னார் விபத்து, கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த அருட்சகோதரிகள் சென்ற வாகனம் இன்று (22) அதிகாலை சுமார் 3.30 மணியளவில் மன்னார் மாவட்டத்தின் பறையனாலங்குளம் இரும்பு பாலம் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த நான்கு அருட்சகோதரிகள் காயமடைந்த நிலையில் உடனடியாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்துக்குள்ளான வாகனத்தில் மன்னாரைச் சேர்ந்த மாசற்ற அமலோற்பவ அன்னை சபையைச் […]
