விவசாயிகளுக்கு நற்செய்தி
இந்த ஆண்டுக்கான சிறுபோக நெல் அறுவடையை முன்னிட்டு நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக ரூ. 6,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நெல் விளைச்சலுக்கு நியாயமான விலையை உறுதி செய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும் நாட்டிலுள்ள அனைத்து அரிசி ஆலை உரிமையாளர்களும் அரசாங்கம் அறிவித்துள்ள உத்தரவாத விலையில் நெல்லைக் கொள்முதல் செய்ய கொள்கை ரீதியாக இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் இந்த வேலைத்திட்டம் சீராக அமுல்படுத்தப்படுவதற்கான நடைமுறை […]
